மனைவி அமைவதெல்லாம்! - சிறுகதை

உலகப் புகழ்பெற்ற கவிஞர் ஜான் மில்டன் (1608 – 1674) வருடங்களில் வாழ்ந்தவர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஒரு வியாதியால் கண் பார்வையை இழந்துவிட்ட நிலையிலும் அவர் அமரத்துவமான ஆங்கிலக் கவிதைகளை எழுதினார். ஆங்கில இலக்கியத்தில் அவரது கவிதைகள் இன்றும் பெரிய பொக்கிஷமாகப் போற்றப்படுகின்றன. ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் அவரிடம், “”உங்கள் குடும்ப வாழ்க்கை...

தமிழ் இனத்தை அழித்த குற்றத்துக்கு துணை போனது இந்தியா என வரலாறு கூறும்-இலங்கை எம்.பி

ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும். இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்று ஈழத் தமிழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.இலங்கைத் தமிழர்களுக்கு...

பஞ்சதந்திரக் கதைகள் - காக்கை, பாம்பைக் கொன்ற கதை

பஞ்சதந்திரக் கதைகள் - காக்கை, பாம்பைக் கொன்ற கதைஒரு பெரிய மரம்.அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.ஒருநாளா... இரண்டு நாளா பலநாள்!காக்கைக்கு என்ன செய்வதென்றே...

தமிழகத்தில் அதிரடி! திமுக தலைவர்கள் அடுத்தடுத்து கைது!

முன்னால் துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் கைது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார்.திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருத்துறைப் பூண்டி அருகே மொழிப்போர் தியாகி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.பின்னர் இன்று...

செம்பருத்தியின் மருத்துவக் குணம்

பொன்னம்மாவுக்கு சதா தன் மகள் பூரணி பற்றித்தான் கவலை. அவள் வயதொத்த பெண்களெல்லாம் பூப்பெய்தி, கல்யாணத்திற்கு வரிசையாக நிற்க... பூரணி மட்டும் இன்னும் வயதுக்கு வராமல் இருந்தாள். எங்கெங்கோ காட்டிவிட்டாள்... என்னென்ன மருந்தோ கொடுத்துவிட்டாள்... ஆனால், மொட்டு மலரத்தான் காணோம். இந்த விஷயம் தெரிந்து பொன்னம்மாவின் அண்ணன் மகன் வடிவேலுவுக்கு வேறு இடத்தில்...

தெனாலிராமன் கதைகள் - கூன் வண்ணான்

ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள்.இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக்...

இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்- பள்ளிகள் முன்பு போலீஸ் குவிப்பு

திமுக அழைப்பு விடுத்துள்ள வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் முன்பு நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளை மூடக் கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இநதப் போராட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்கம் இன்று வழக்கம் போல...

மாத்தியோசி - சிறுகதை

வரிசையாக உள்ள பத்து வீடுகளுக்கு மத்தியில் உள்ளதுதான் மதுபாலன் வீடு. ஒரு நாள் நள்ளிரவில் அவரது வீட்டில் திருடன் புகுந்து கத்தியைக் காட்டி பீரோவைத் திறக்கச் சொல்லி மிரட்டவே, அவனை இடித்துக் தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு “” தீ … தீ… ஓடிவாங்க!” என்று சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து திருடனை மடக்கிப்...

ஒரு குழந்தையின் பாசம்! துடிப்பு! ஆத்திரம்!

ஒரு தாயின் பாசத்தை பார்த்திருப்பீர்கள்... இங்கு ஒரு குழந்தையின் பாசத்தை பாருங்கள்!ஒரு யானை (தாய் யானை) தன் குட்டியுடன் தன் தாகத்தை தணிப்பதற்காக ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கிறது.. அப்போது எதிர்பாரதவிதமாக ஒரு முதலை அந்த யானையின் தும்பிக்கையை கடிக்கிறது... அதை கண்ட குட்டியானை துடிக்கிறதுஅந்த யானை தன்முழுபலதுடன் அந்த முதலையை அந்த குளத்தில் இருந்து ...

பஞ்சதந்திர கதை "மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்து இறந்த குரங்கின் கதை

ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால்...

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு...

தெனாலிராமன் கதைகள் - கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை...

பழம்பெரும் நடிகர் திரு ரவிச்சந்திரன் காலமானார்

பழம்பெரும் நடிகர் திரு ரவிச்சந்திரன் காலமானார். இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நுரையீரல் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் கடந்த 5 நாட்களாக கோமாவில் இருந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.திரு ரவிச்சந்திரன் அவர்கள் தமிழ்...

இலங்கை போர்க் குற்றம்: நாடாளுமன்றம் முன் வைகோ ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவைத் திரட்ட டெல்லியில் ஆகஸ்ட் 12ம் தேதி நாடாளுமன்றத்திற்கு எதிரே மதிமுக தலைவர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில்...

விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது - வீரமங்கை கல்பனா சால்வா

விண்வெளி ஓட சகாப்தம் முடிந்ததுஅட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அமெரிக்காவின் விண் ஓடத் திட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த விண் ஒடங்கள் மனிதர்கள் பூமி குறித்தும் பிரபஞ்சம் குறித்தும் வைத்திருந்த புரிதல்களை மாற்றியதாக அடலாண்டிஸ் கமாண்டர் கிரஸ் ...

அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்

தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.தோற்றம் :அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும்....

தெனாலிராமன் கதைகள் - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை

விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான். அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன்...

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை - பாகம் 2

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை - பகுதி 1 "அரசே! கவலைப் படாதீர்கள். இவர்களுக்கு சமமான அர்வுடியவர் இல்லை என்று சொல்லும்படி நான் ஆறு மாதத்திற்குள் மாற்றிக் காட்டுகிறேன். நீங்கள் அதுவரை பொறுமையாக நாளை கணக்கிட்டு கொண்டிருங்கள்" என்றார் உறுதியான குரலில்.அவ்வுரையை கேட்ட அரசன் மிகவும் மகிழ்ந்தான். சோமசன்மாவுக்கு உபசாரம் செய்தான். அவர் வசத்தில் தன்...

சமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வினியோகிக்க வேண்டும் என்று அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.ஆதிமுகவை தவிர அணைத்து அரசியல் கட்சிகளும் சமச்சீர் கல்வியை ஆதரிக்கின்றன....

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டார் விஜயகாந்த்

மக்கள், தங்களது பிரச்சினை தொடர்பாக தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மக்கள் தொடர்பு கொள்ள வசதியாக சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரியை தேமுதிக வெளியிட்டுள்ளது.தொகுதியில் உள்ள பிரச்சனைகளை, சட்ட மன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூற அவர்களை தேடி அலைய வேண்டாம் என்றும், எந்த நேரத்திலும் மக்கள் பிரச்சனையை தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு...

தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி?

நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான்.உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள்...

தெனாலிராமன் கதைகள் - நீர் இறைத்த திருடர்கள்

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி...

உலகின் மிக பெரிய யுரேனிய சுரங்கம் ஆந்திராவில் கண்டுபிடிப்பு

ஆந்திராவின் துமலபள்ளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனிய சுரங்கத்தில் 1.5 லட்சம் டன் வரை யுரேனியம் தாதுக்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய யுரேனிய சுரங்கமாக இருக்கலாம் என அணுசக்தி துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நாட்டின் மின்சார தேவை அதிகரித்து வருவதால், அணுசக்தி மின்சார உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர...

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை

பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம் அதை சுதரிசனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அந்த அரசன் சகல கலைகளிலும் வல்லவனாகவும் குடிமக்களின் குறை உணர்ந்து செங்கோலாட்சி புரிபவனாகவும் விளங்கினான். ஆனால்...அவனுக்கு பிறந்த பிள்ளைகள் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாகவும் மூடர்களாகவும் இருந்தார்கள்.இப்படி இருந்தால் எப்படி? நமக்கு பின் இந்த ராஜ்ஜியத்தின் கதி என்ன? என்ற...

பஞ்சதந்திரக் கதைகள்

நண்பர்களே தினம் ஒரு பஞ்ச தந்திர கதை எழுதலாம் என்று இருக்கிறேன் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். முதலில் முன்னுரையுடன் துவங்குவோம். இக்கதைகள் மிகவும் பழங்கால வரலாறு கொண்டவை என்றாலும் இப்பொழுதும் சுவை தருவதும், பயன் அளிக்க வல்லதும் ஆகும். இக்கதைகள் சொல்லும் நீதி ஒரு அரசன் அரசு நடத்த தேவையான அனைத்து வழிகளையும் தருகிறது. மொத்தம் (86)...

முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ...

தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.மறுநாள் அரச சபையில் அரசருக்கு...

இந்திய வரலாறு - ஒரு குறிப்பு

கிமு 3500-1500 - சிந்து வெளி நாகரிகம்கிமு 1000 - கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்கிமு 900 - மகாபாரதப் போர்கிமு 800 - இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்புகிமு 554 - புத்தரின் நிர்வாணம்கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியாகிமு 326 - அலெக்சாண்டர்...

சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர்.,! - என்ன கொடும சார் இது?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., போல சிம்புவும் வருவார் என்று அவரது அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தேர் கூறுகிறார். சமீபத்தில் ரிலீசான சிம்பு, அனுஷ்கா, பரத், வேகா. பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரிலீசாகி 75வது நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர், தமிழகம் முழுவதும் விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டு...

Page 1 of 4812345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More