ஒரு தாயின் பாசத்தை பார்த்திருப்பீர்கள்... இங்கு ஒரு குழந்தையின் பாசத்தை பாருங்கள்!

ஒரு யானை (தாய் யானை) தன் குட்டியுடன் தன் தாகத்தை தணிப்பதற்காக ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கிறது.. அப்போது எதிர்பாரதவிதமாக ஒரு முதலை அந்த யானையின் தும்பிக்கையை கடிக்கிறது... அதை கண்ட குட்டியானை துடிக்கிறது

அந்த யானை தன்முழுபலதுடன் அந்த முதலையை அந்த குளத்தில் இருந்து தரைக்கு இழுக்கிறது.

தரைக்கு இழுத்தவுடன் அந்த குட்டியானை தன் தாயை தாக்கிய அந்த முதலைமேல் விழுந்து அமுக்குகிறது. அந்த குட்டியானை அந்த முதலையின் மேல் விழுந்தவுடன் அந்த முதலை தன் வாயில் கவ்வி இருந்த தாய் யானையின் தும்பிக்கையை விடுவிக்கிறது,,,,

என்னே அந்த குட்டியானையின் பாசம்! தவிப்பு! ஆத்திரம்! இவை அனைத்தையும் இந்த படங்கள் உணர்த்துகிறது... மெய்சிலிர்கிறது.....
நன்றி: nationalgeographic

ஒரு யானை (தாய் யானை) தன் குட்டியுடன் தன் தாகத்தை தணிப்பதற்காக ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கிறது.. அப்போது எதிர்பாரதவிதமாக ஒரு முதலை அந்த யானையின் தும்பிக்கையை கடிக்கிறது... அதை கண்ட குட்டியானை துடிக்கிறது

அந்த யானை தன்முழுபலதுடன் அந்த முதலையை அந்த குளத்தில் இருந்து தரைக்கு இழுக்கிறது.

தரைக்கு இழுத்தவுடன் அந்த குட்டியானை தன் தாயை தாக்கிய அந்த முதலைமேல் விழுந்து அமுக்குகிறது. அந்த குட்டியானை அந்த முதலையின் மேல் விழுந்தவுடன் அந்த முதலை தன் வாயில் கவ்வி இருந்த தாய் யானையின் தும்பிக்கையை விடுவிக்கிறது,,,,

என்னே அந்த குட்டியானையின் பாசம்! தவிப்பு! ஆத்திரம்! இவை அனைத்தையும் இந்த படங்கள் உணர்த்துகிறது... மெய்சிலிர்கிறது.....


